Bollywood Finance Sports Technology Andhra Tamilnadu Karnataka Kerala  
Tamilnadu Home
Home - Tamilnadu Home - தமிழ் - டிநமலர் - தமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா?சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி

தமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா?சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி

21 July 2012 01:06

சென்னை :மீண்டும் தேவையில்லாமல் மத்திய அரசு இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது; நேருவின் வாக்குறுதியே நீர் மேல் குமிழியாவதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்திலே உள்ள எல்.ஐ.சி., ஊழியர்கள் எல்லாம், வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென, மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு, மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு ...




Read Full Article on டிநமலர் >>

Tags : தமிழகத்தில், கல்வி, துறை, செயல்படுகிறதா, சந்தேகம், கிளப்புகிறார், கருணாநிதி

More in Dinamalar Tamil Newspaper Online


          Share  



About Us - Disclaimer - Privacy Policy - Contact Us - © Copyrights & Disclaimer. All Rights Reserved.
facebook   twitter