கடந்த 21ம் தேதி கட்சத் தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப்